தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு! - ஜம்மு-காஷ்மீர் ஹிரா நகர் பகுதி

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jammu kashmir

By

Published : Oct 13, 2019, 9:36 AM IST

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு-காஷ்மீர் ஹிரா நகர் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை 5.30 மணியளவில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் சிறிய ரக மோட்டார் குண்டுகளை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக்வும் கூறப்பட்டுள்ளது.


இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில், இந்திய துருப்புகள் மீது பாகிஸ்தான் படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றன. எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் பொருட்டு, பாகிஸ்தான் ராணுவத்தினர் இவ்வாறு செயல்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details