காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து அளித்துவந்த இந்திய அரசியல் சட்டம் 370 மற்றும் 35 ஏவை ரத்து செய்து மத்திய அரசு மசோதாவை நேற்று மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றயது.
இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு! - மத்திய அரசு
பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்தியா தூதரை திருப்பி அனுப்புவதாகவும், மேலும் காஷ்மீருடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்வதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
![இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4070921-thumbnail-3x2-pk.jpg)
பாகிஸ்தான்
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்புவதாகவும் மேலும் காஷ்மீருடனான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது. இதனை சர்வதேச செய்தி நிறுவன முகமை ஏஎஃப்பி உறுதிப்படுத்தியுள்ளது.