இதுகுறித்து ஒடிசா மாநில உயர்கல்வித்துறை பிறப்பித்த ஆணையில், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசியர்க்ள் அனைவரும் இனி ஏழு மணி நேரம் மட்டும் வேலை பார்த்தால் போதும் என கூறப்பட்டுள்ளது.
பேராசிரியர்களுக்குப் பணி நேரம் குறைப்பு: ஒடிசா அரசு அதிரடி ஆணை! - ஒடிசா உயர்கல்வித் துறை
புவனேஸ்வர்: அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணி நேரத்தை ஏழு மணி நேரமாகக் குறைத்து ஒடிசா உயர்கல்வித் துறை அதிரடியாக ஆணை பிறப்பித்துள்ளது.
![பேராசிரியர்களுக்குப் பணி நேரம் குறைப்பு: ஒடிசா அரசு அதிரடி ஆணை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3760093-thumbnail-3x2-patnail.jpg)
odisha
மேலும், நூலகம், ஆய்வு உள்ளிட்டவற்றில் ஆசியர்கள் தங்களின் ஓய்வு நேரத்தைக் கழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்தது 75 சதவிகிதம் வருகைப் பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.