குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். நாட்டின் முக்கிய நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. சட்டத்திற்கு எதிராகப் போராடிய பல தலைவர்கள், எழுத்தாளர்கள், வரலாற்றாசிரியர்கள் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர், "குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் அரசியல் நோக்கத்திற்காக தூண்டிவிடப்பட்டவை.