பயங்கரவாத தடுப்புச் சட்ட அமலாக்க முகமையின் தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநிலம் முழுவதும் 19 இடங்களில் நடைபெற்ற சோதனையில், ஃபசீவ் உர் ரெஹ்மான் என்ற ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி குறித்த தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், என்.ஐ.ஏ. அலுவலர்கள் சிலிக்கான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருந்த ரெஹ்மானைக் கைதுசெய்தனர்.