மகாராஷ்டிரா மாநிலம் மும்பை டோங்கிரி பகுதியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடம் முறையான பராமரிப்பின்றி இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடம் இடிந்து விபத்து: 5 பேர் பலி - 5 death
மும்பை: டோங்கிரி என்னும் பகுதியில் நூற்றாண்டு பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.
![நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டடம் இடிந்து விபத்து: 5 பேர் பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3856588-thumbnail-3x2-mumbai.jpg)
mumbai
இந்நிலையில், இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்திருக்கக் கூடும் என்று அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Jul 17, 2019, 2:22 PM IST