தெலங்கானா மாநிலம் சூரியப்பேட்டை மாவட்டம் மதிராலா மண்டலில் வசிப்பவர் ஸ்ரீலதா, இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.
இவரது வீட்டின் அருகில் உள்ள குரங்குகள், அவரது இரண்டு மாத குழந்தையைத் தாக்க முயன்றுள்ளது, இதைக்கண்ட ஸ்ரீலதா நீண்ட குச்சியை எடுத்து குரங்குகளைத் தாக்க முயன்றபோது, அனைத்து குரங்குகளும் அவரைத் தாக்கியுள்ளது.