டெல்லியில் ஏற்பட்ட வன்முறை மோதல்கள் குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில், நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், டெல்லியில் ஏற்பட்டிருக்கும் வன்முறை 1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை நினைவுபடுத்துவதுபோல் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.