ராஜஸ்தான் மாநிலம் சூரு என்ற பகுதியில் பயங்கரமான புழுதிப் புயல் ஏற்பட்டிருக்கிறது. இப்புயல் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியுள்ளது.
ராஜஸ்தானில் கோரதாண்டவமாடிய புழுதிப்புயல்!
ஜெய்பூர்: ராஜஸ்தானிலுள்ள பாலைவனப் பகுதியில் புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது.
sandstrom
இப்புழுதிகள் வானுயர பறந்து பார்ப்பதற்கே பயங்கரமாகக் காட்சியளித்தன. இப்புயலின் காரணமாக அப்பகுதியில் மிதமான மழை பெய்து, அப்பகுதியில் வெப்பமும் தணிந்தது.
இதையும் படிங்க:இந்திய எல்லையில் நேபாள அரசு கட்டிய கண்காணிப்பு கோபுரம்!