பின்டு சிங் என்ற நபர் டெல்லியில் உள்ள கைலாஷ் பூரி நகரில் வசித்துவருகிறார். 35 வயதான இவர் தச்சு வேலை செய்து வருகிறார். பின்டு சிங் நேற்று குடித்துவிட்டு போதையான நிலையில், காவல் துறையினருக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.
தான் பிரதமர் நரேந்திர மோடியை கொல்லப்போவதாகவும், இந்த கொலையை செய்யும் அடியாளுக்கு 30 கோடி ரூபாய் சன்மானம் தரப்போகிறேன் எனவும் உளறியுள்ளார்.