சமர்பல் என்னும் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் கைது செய்யப்பட்டார்.
வெடி பொருள்களை கையாள்வதில் நிபுணரான சமர்பல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள தனது முகாமில் வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை வைத்துச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து குர்விந்தர் சிங் என்னும் இரண்டாம் கட்டளை அலுவலருக்கு இதுகுறித்து தகவல் வந்ததையடுத்து பொட்டலம் குறித்து சந்தேகம் அடைந்த அவர் வெடிகுண்டு அகற்றும் குழுவுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.