பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று (செப். 15) ராஜௌரி மாவட்டத்திலுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியான சுந்தர்பானி துறையில் விதிமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விதிமீறி தாக்குதல் நடத்தியது.