சமூக வலைதளங்களில் கைகளற்ற மாற்றுத் திறனாளி குழந்தை ஒன்று, சாப்பிடுவதற்கு தனது கால்களை பயன்படுத்துகிறது. இதனைக் கண்ட மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா அந்த குழந்தையை பற்றி உருக்கமான ட்வீட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது ட்வீட்டர் பதிவில், "சமீபத்தில் எனது பேரக்குழந்தையை பார்த்தேன். அதனை பார்த்த என்னால் எனதுக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாழ்கை நமக்கு கொடுக்கும் சவால்களும் குறைபாடுகளும் ஒரு பரிசாகும்.