தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 7, 2020, 11:53 PM IST

ETV Bharat / bharat

மாவோயிஸ்ட் தம்பதியர் போலீசில் சரண்!

புபனேஸ்வர்: ஒடிசாவில் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் தம்பதியர் மனம் திருந்தி காவல் துறையில் சரணடைந்தனர்.

Maoist  Maoist couple surrenders  Odisha  hardcore Maoist couple  K Shiva Subramani  Rourkela  மாவோயிஸ்ட் தம்பதியர் போலீசில் சரண்!  ஒடிசா மாவோயிஸ்ட் தம்பதி  Hardcore Maoist couple surrenders in Odisha
Hardcore Maoist couple surrenders in Odisha

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராஜூ கயம், அனிதா மர்லா. இருவர் மீது அம்மாநில காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அனிதா 2014ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்துள்ளார். தொடர்ந்து அந்த அமைப்புக்கு ஆதரவாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குத் தொடர்பாக இவர்களைக் காவலர்கள் தேடிவந்தனர்.

மாவோயிஸ்ட் தம்பதியர் போலீசில் சரண்!

இந்த நிலையில் அவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தனர். அப்போது அவர்களிடம் உரிய நிதி உதவி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்உறுதியளித்தார்.

இதையும் படிங்க:டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!

ABOUT THE AUTHOR

...view details