ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த பயணிகள் மீது பயங்கரவாதிகள் எறிகுண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். பலத்த காயமடைந்த 6 பேர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
காஷ்மீரில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்! - காஷ்மீரில் ஏறிகுண்டு தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்கியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
![காஷ்மீரில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4891319-210-4891319-1572261860433.jpg)
blast
காஷ்மீரில் தொடரும் வெடிகுண்டு தாக்குதல்
இதேபோல் நேற்று நடந்த தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இங்கு பதற்றம் நிலவும் நிலையில் 28 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு நாளை காஷ்மீரை பார்வையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Oct 29, 2019, 8:02 AM IST