தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புட்காம் பகுதியில் சிஆர்பிஎஃப் முகாமில் கையெறி குண்டு தாக்குதல்! - kashmir news in tamil

காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Grenade attack at CRPF camp
Grenade attack at CRPF camp

By

Published : Apr 24, 2020, 8:39 PM IST

Updated : Apr 24, 2020, 10:19 PM IST

ஸ்ரீநகர் (ஜம்மு & காஷ்மீர்): காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் தூனிவாரி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலானது மாலை 6:30 மணியளவில் நடந்திருக்கிறது. இதுவரை எந்தவிதமான இழப்புகளும் பதிவுசெய்யப் படவில்லை என சிஆர்பிஎஃப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முகாம் பகுதி மொத்தமாக சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைக் கண்டுபிடிப்பதற்கான பணிகளில் மத்திய காவல் படை ஈடுப்பட்டுவருகின்றது.

Last Updated : Apr 24, 2020, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details