இமாச்சல பிரதேசம், சம்பா மாவட்டம் செலியில் உள்ள கூர்க் பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்தது. பேருந்து கவிழ்ந்த தகவலையறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று காயம் பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கூர்க்கில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் உயிரிழப்பு, 30 பேர் படுகாயம்! - கூர்க் மலைப்பகுதி
சம்பா: கூர்க் மலைப் பகுதியில் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
![கூர்க்கில் கவிழ்ந்த பேருந்து - 5 பேர் உயிரிழப்பு, 30 பேர் படுகாயம்! கூர்க்கில் கவிழ்ந்த பேருந்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6358107-1043-6358107-1583831322215.jpg)
கூர்க்கில் கவிழ்ந்த பேருந்து
பேருந்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயங்களுடன் சம்பா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோனிகா தெரிவித்தார்.
Five dead, 30 injured after bus falls into gorge in Himachal's Chamba