பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மகளிருக்கு உதவுத் தொகை வழங்குவதற்காக ஜனனி சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் மத்திய அரசு சார்பாக பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பிகார் மாநிலம் முக்சாஃபர்நகரை பகுதியில் வசித்து வரும் 65 வயது மூதாட்டி ஒருவருக்கு, கடந்த 14 மாதங்களில் 8 பெண் குழந்தைகள் பெற்றதாக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.