தெற்கு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சூடு! - kashmir anantnag
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக்கில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
![காஷ்மீரில் கடும் துப்பாக்கிச் சூடு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3580057-thumbnail-3x2-kashmir.jpg)
Encounter underway between security forces, militants in Anantnag
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.