தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு: இன்று அதிகாலையில் ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

By

Published : Jun 16, 2020, 10:04 AM IST

Published : Jun 16, 2020, 10:04 AM IST

earthquake-of-magnitude-5-dot-8-hits-j-k-third-in-three-days
earthquake-of-magnitude-5-dot-8-hits-j-k-third-in-three-days

ஜம்மு காஷ்மீரின் மையப்பகுதியான தஜிகிஸ்தானில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இது ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவானதாகவும் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் ஸ்ரீநகர், கிஷ்த்வார், தோடா ஆகிய பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்தப் பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சில பகுதிகளில் மிதமான உணர்வுகள் வெளிப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

சில நாள்களுக்கு முன்பு, காஷ்மீரில் 3.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும் கூறியுள்ளனர். காஷ்மீரின் பள்ளத்தாக்குப் பகுதிகள் மிகுந்த உணர்திறன் கொண்ட பகுதிகள் என்பதால் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் ஆபத்து அதிகளவில் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details