இதுகுறித்து அவர் கூறுகையில், "டெல்லி அரசின் ஒரு மாத செலவினம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் வந்த வரி மட்டும் 500 கோடியாகும். மேற்படி மற்ற வரிகளில் இருந்து ஆயிரத்து 735 கோடி ரூபாய் வந்தது. ஆனால் அரசிற்கு பல செலவுகளுக்கு போதிய நிதி இல்லாததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக ஆசிரியர்கள், கரோனா நேரத்தில் உழைக்கும் மருத்துவர்கள் உள்பட பல துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.