டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ராணுவத்திற்கான புதிய தலைமை கட்டடம் அமைப்படவுள்ளது. இந்த கட்டடத்திற்கு 'தல் சேனா பவன்' (Thal Sena Bhawan) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தலைமையக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.