மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் மார்க் தாமஸ் எஸ்பருடன் தொலைபேசி மூலம் உரையாடலை நடத்தினார்.
உரையாடலின் போது, அமைச்சர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்துப் போராடிய அனுபவம் குறித்து பேசியதாகவும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்புத் தொடர்ந்து நீடிக்கும் என பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.