தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 24, 2020, 3:31 PM IST

ETV Bharat / bharat

கரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 465 பேர் உயிரிழப்பு!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 465 பேர் உயிரிழந்தனர்.

COVID-19 LIVE: India witnesses highest single-day spike of 15,968 cases; tally crosses 4.5 lakh mark
COVID-19 LIVE: India witnesses highest single-day spike of 15,968 cases; tally crosses 4.5 lakh mark

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 476 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 465 பேர் உயிரிழந்தனர். அதேசமயம் புதிதாக 15 ஆயிரத்து 968 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 பேர் கரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 1 லட்சத்து 83 ஆயிரத்து 22 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நிலையில், 2 லட்சத்து 58 ஆயிரத்து 685 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details