புதுச்சேரி கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்: முதலமைச்சர் நாராயணசாமி - 10 thousand beds ready in Pondicherry
புதுச்சேரி: கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
![புதுச்சேரியில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்: முதலமைச்சர் நாராயணசாமி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8206105-thumbnail-3x2-pud.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்
அந்தப் பதிவில், "புதுச்சேரியில் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனைக்காக காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கோவிட் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் மூடல்