இது தொடர்பாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம், அனைத்து மாநில தத்தெடுப்பு வள முகவர் நிலையங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுகள், சிறப்பு தத்தெடுப்பு முகவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
மே 29ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்தில், குழந்தையை தத்தெடுப்பதற்கான தேதியை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக கூறியுள்ளது.