தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சீன வீரர்களில் ஒருவர்கூட நாட்டிற்குள் நுழையவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?' - ராகுல் காந்தி

டெல்லி: லடாக் எல்லையில் ஊடுருவிய சீனா படையினரில் ஒருவர்கூட நம் நாட்டுக்குள் நுழையவில்லை என்று மத்திய அரசால் உறுதிப்படுத்த முடியுமா? என ராகுல் காந்தி எம்.பி. கேள்வியெழுப்பி உள்ளார்.

Rahul
Rahul

By

Published : Jun 4, 2020, 2:23 PM IST

இது குறித்து மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி அவரது ட்விட்டரில், "சீனா படை வீரர்களில் ஒருவர்கூட நாட்டுக்குள் நுழையவில்லை என்பதை மத்திய அரசால் உறுதிப்படுத்த முடியுமா?" எனக் கேள்வியெழுப்பி இருந்தார்.

இதற்கு முன்பே, எல்லையில் நடக்கும் நிலவரங்களை நாட்டு மக்களிடம் வெளிப்படையாக கூற வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:அஸ்ஸாமில் வெள்ளத்தால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details