மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பங்களாதேஷ் - இந்திய எல்லையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில், பங்களாதேஷ் படை வீரர் ஒருவர், தான் வைத்திருந்த ஏ.கே. 47 துப்பாக்கியால், இந்திய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்.
மேற்கு வங்க எல்லையில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு! - பாதுகாப்பு படை வீரர் பலி
கொல்கத்தா: பங்களாதேஷ் படைகள் மேற்கு வங்க இந்திய எல்லையில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
![மேற்கு வங்க எல்லையில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4782111-thumbnail-3x2-bsf.jpg)
BSF jawan killed, 1 injured in firing by Bangladeshi troops along border in West Bengal
இதில், இந்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் எல்லையில் பதற்றம் நிழவுகிறது. இது குறித்து இருநாட்டு அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.