கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் பாசவராஜ் என்ற விவசாயி வசித்துவருகிறார். ஏழ்மையினால் பாதிக்கப்பட்டு பல சவால்களை இவரின் குடும்பம் சந்தித்துவருகிறது. இதையடுத்து, கர்நாடக நிர்வாக சேவை தேர்வில் பாசவராஜின் இரண்டாவது மகன் வெங்கடேஷ் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னதாக, இவருக்கு ஒன்பது அரசுப்பணி கிடைத்துள்ளது.
ஒன்பது அரசுப்பணி; தந்தையை பெருமைபடுத்திய விவசாயி மகன்! - Boy from poor farmer family got 9 Job opportunities
பெங்களூரு: ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விவசாயி மகன் ஒருவர் ஒன்பது அரசுப்பணி தேர்வவுகளில் தேர்வாகியுள்ள சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![ஒன்பது அரசுப்பணி; தந்தையை பெருமைபடுத்திய விவசாயி மகன்! Basavaraj chatnalli](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5337079-thumbnail-3x2-job.jpg)
Basavaraj chatnalli
பணி தேர்வில் தேர்வாகியுள்ள இளைஞர்