இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்பட அனைத்து குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
பிஎம் கேர்ஸ் (பிரதமரின் அவசரகால உதவி மற்றும் நிவாரண நிதியம்) மூலம் திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதியை இதற்காகச் செலவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.