தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் ஒரு ராணுவ வீரர் மரணம்! - pakistan cease fire violation 3 jawans killed in action

ஸ்ரீநகர் : போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

3 army jawan killled in pakistan attack
3 army jawan killled in pakistan attack

By

Published : Jun 14, 2020, 12:12 PM IST

Updated : Jun 14, 2020, 12:19 PM IST

ஜம்மு - காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதி அருகே போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட திடீர் தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

மேலும், காயங்களுடன் உயிர் தப்பிய மூன்று ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதல் ஷாபூர் - கேரி பகுதியில் நேற்று இரவு நடந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பூஞ்ச், ராஜவௌலி ஆகிய எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திவரும் தொடர் தாக்குதல்களின் விளைவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதையும் டிங்க : அட்லான்டாவில் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் சுட்டுக்கொலை: காவல் துறை தலைவர் ரிசைன்!

Last Updated : Jun 14, 2020, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details