ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி மக்கள் மகர சங்கராதியை முன்னிட்டும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும்விதமாகவும் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் விழாவினை தொடங்கியுள்ளனர்.
விழாவில் எருதுகளை அழகாக அலங்கரித்து வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர் எருதுகளின் கொம்புகளில் பரிசுகளைக் கட்டி கூட்டத்தில் விடப்பட்டன.