தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சக்கர நாற்காலியில் மனைவி: பிச்சையெடுக்கும் வயதான தம்பதி! - பிச்சையெடுக்கும் வயதான தம்பதி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் தனது மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு வயதான கணவர் யாசகம் ஏந்திவருகிறார்.

சக்கர நாற்காலியில் மனைவி: பிச்சையெடுக்கும் வயதான தம்பதி!
சக்கர நாற்காலியில் மனைவி: பிச்சையெடுக்கும் வயதான தம்பதி!

By

Published : Jul 8, 2020, 11:23 PM IST

கர்நாடக மாநிலம், டோட்ட பல்லாபூரில் உள்ள பழநஜோகஹள்ளியில் வசிக்கும் சீனிவாஸ் (75), அஞ்சினம்மா (65) தம்பதியின் மகன் மதுவுக்கு அடிமையானதாலும், மகளால் தங்களை கவனிக்க முடியாததாலும், யாசகம் ஏந்திவருகின்றனர்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அஞ்சினம்மாளை வயதான கணவர் சீனிவாஸ் சக்கர நாற்காலியில் வைத்து கொண்டு வீதிவீதியாக சென்று பிச்சை எடுத்து வருகின்றார்.

சக்கர நாற்காலியில் மனைவி: பிச்சையெடுக்கும் வயதான தம்பதி!

முதுமை எவ்வளவு கொடியது. தங்களது அன்றாட தேவைகளுக்காக யாசகம் கேட்க தள்ளிய முதுமை கொடியதே இந்த தம்பதிக்கு.

இந்த வயதான தம்பதிக்கு உதவ, 9742982066 மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு உதவலாம்.

இதையும் படிங்க...கரோனா களப்பணியாளராக களமிறங்கிய 'கோலர்' ரோபோட் !

ABOUT THE AUTHOR

...view details