மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் மத்தியில் எழுந்த எதிர்ப்பையடுத்து ஜம்மு-காஷ்மீரில் மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவை அம்மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது. மேலும், பாதுகாப்பற்ற பகுதிகளில் புதிய மதுபான உரிமங்களை வழங்குவது குறித்து எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
மதுபானக் கடைகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! - MMU
பள்ளத்தாக்கில் மதுபான விற்பனையைத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள மத மற்றும் அரசியல் அமைப்புகள் எதிர்த்ததையடுத்து, பாதுகாப்பற்ற பகுதிகளில் புதிய மதுபான உரிமங்களை வழங்குவது குறித்து எந்தக் கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என்று ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
![மதுபானக் கடைகளைத் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! Liquor shop](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:04:07:1592753647-7711823-bottl.jpg)
Liquor shop
ஹுரியத் மாநாட்டுத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பாரூக் மதுபானக் கடைகளை அரசு திறக்க முயற்சித்தால் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.