தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துபேயின் ஓட்டுனர் தயா சங்கர் அக்னிஹோத்ரியிடம் காவல்துறை விசாரணை - 8 காவல்துறையினர் கொலை

லக்னோ: துபேயின் ஓட்டுனர் தயா சங்கர் அக்னிஹோத்ரியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5 bombs found
5 bombs found

By

Published : Jul 10, 2020, 3:58 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் ஐந்து வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடந்த படுகொலைக்குப் பிறகு தினசரி அடிப்படையில் தேடுதலில் ஈடுபட்ட எட்டு காவல்துறையினர் இதுவரை கொலை செய்யப்பட்டனர்.

இந்த குண்டுகள் குறைந்த வீரியம் கொண்டவை. இப்போது காவல் துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ள விகாஸ் துபேயின் ஓட்டுனர் தயா சங்கர் அக்னிஹோத்ரியின் வீட்டில் இருந்து சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் காவல்துறையினர் பிக்ரு கிராமத்தில், குறிப்பாக விகாஸ் துபேயுடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் வீட்டில் சட்டப்பூர்வ அனுமதியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் ஏஎஸ்பி தீபக் குமார், தாதா விகாஸ் துபேயின் தாயார் சர்ளா துபே வீட்டிற்கு சென்றார். பின்னர் குடும்பத்தினரின் உடலை தகனம் செய்யும் இறுதிச்சடங்கில் பங்கேற்க விரும்புகிறீர்களா என்று டிஎஸ்பி கேட்டுள்ளார்.

அவரது தாயார், நான் கான்பூருக்கு வர, இறுதிச் சடங்கில் பங்கேற்க எனக்கு விருப்பமில்லை. தற்போது என் மகனுடன் எந்தத் தொடர்பும் இல்லை என இவ்வாறு தெரிவித்ததாக அவர் இல்லத்திற்கு வருகை தந்த காவல்துறை குழு ஒன்று கூறியது.

ABOUT THE AUTHOR

...view details