தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கப்படும்! - புதுச்சேரியில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கப்படும்!

புதுச்சேரி: மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

30 kg of rice will be given to yellow ration card holders in Puducherry
30 kg of rice will be given to yellow ration card holders in Puducherry

By

Published : Apr 28, 2020, 10:13 AM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மஞ்சள் அட்டைதார்களுக்கு (அரசு ஊழியர் மற்றும் வருமான வரி செலுத்துவோர் நீங்கலாக)
இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தலா 10 கிலோ வீதம் 3 மாதத்திற்கு 30 கிலோ அரிசி மஞ்சள் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த அரிசியை அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் டோக்கன் வழங்கி சமுதாயக் கூடம், அரசுப் பள்ளி உள்ளிட்ட பொது இடங்களில் சமூக இடைவெளியுடன் வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details