தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் வன சோதனைச் சாவடியில் உதவி காவல் ஆய்வாளர் மகேஷ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) காவல் ஆய்வாளர் சுந்தரம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒடிசாவிலிருந்து வந்த காரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.