மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் இன்று காலை பயணிகளுடன் வந்த பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த சம்பத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் உயிரிழப்பு! - பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 killed in bus-truck collision in MP's Rewa
மேலும் பேருந்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க...சிதம்பரம் வெளிவந்தது மகிழ்ச்சியளிக்கிறது - வைகோ!
Last Updated : Dec 5, 2019, 2:41 PM IST