டெல்லி : கடந்த சில நாள்களாக, கரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. ஒரே நாளில் மட்டும் 4 ஆயிரத்து 99 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அந்த வகையில் மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் 6.46 விழுக்காடு அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒமைக்ரான் பாதிப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை. பொறுப்புடன் இருங்கள்.