உத்தரப் பிரதேசம் (அலிகர்) :காந்திப் பூங்கா பகுதியிலுள்ள தர்ம சமாஜ் மஹாவித்யாலயா கல்லூரியில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் லங்கூர் இனத்தைச் சேர்ந்த குரங்குகளை கல்லூரியில் வைத்து மற்ற குரங்குகளை பயமுறுத்த திட்டமிட்டனர்.
அவைகளின் உரிமையாளருக்கு 9,000 ரூபாய் சம்பளம் தரப்பட்டு வருகிறது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் ராஜ்குமார் வெர்மா கூறுகையில், “ மாநகராட்சியின் அலட்சியத்தால் கல்லூரி வளாகத்தில் குரங்குகளின் தொல்லை அதிகமாகியுள்ளது.