உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தரப்படும் என அம்மாநில மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ஆஃபர் கொடுத்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) டேராடூன் சென்றார். அங்கு அவர், “ உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி செய்த பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மக்களிடம் கொள்ளையடிக்கவே திட்டங்களை உருவாக்கினார்களே தவிர மக்களுக்குத் தேவையான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
300 யூனிட் மின்சாரம் இலவசம்: