மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அரசு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது போக்குவரத்துத் துறையில் உள்ள குளறுபடிகள் பற்றி ஆதங்கத்துடன் பேசினார்.
அதில், "நாட்டின் 30 விழுக்காடு ஓட்டுநர் உரிமம் போலியானவை. மூன்றில் ஒருவர் கையூட்டுக் கொடுத்து ஓட்டுநர் உரிமம் வாங்கிவிடுகின்றனர். அலுவலர்கள் இந்த மோசடிக்குத் துணைபோவது வெட்கக்கேடாகவுள்ளது.