தமிழ்நாடு

tamil nadu

ஆன்லைன் வகுப்பின் போது வெடித்த போன்... 8ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்...

By

Published : Dec 17, 2021, 2:51 PM IST

ஆன்லைன் வகுப்பின் போது திடீரென செல்போன் வெடித்ததால் 8ஆம் வகுப்பு மாணவன் படுகாயங்களுடன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Phone Explodes During Online Class
Phone Explodes During Online Class

போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் ஆன்லைன் வகுப்பில், ராம்பிரகாஷ் என்னும் 8ஆம் வகுப்பு படிக்கும் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரது செல்போன் திடீரென வெடித்து சிதறியது.

இதில் மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், மாணவனுக்கு தாடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். சம்வத்தின்போது, வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் மீட்டுள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:செல்போன் வெடித்து பறிபோன மாணவர் உயிர்... தவிர்ப்பது எப்படி...

ABOUT THE AUTHOR

...view details