நாமக்கல்லில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்ததில் அதில் திருச்சூர் ஏடிஎம் கொள்ளையர்கள் ஒளிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைது நடவடிக்கையின் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்தார். | Read More
Published : 5 hours ago
|Updated : 17 minutes ago
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Sep 27 2024 சமீபத்திய செய்திகள்
சினிமா பாணியில் நடந்த சேசிங்.. கண்டெய்னர் லாரியில் காருடன் கொள்ளையர்கள்.. நாமக்கல் பகீர் சம்பவத்தின் பின்னணி - Namakkal container robbery arrest
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு - MHC Chief justice KR Shriram
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். | Read More
டீ போட்டு கொடுத்த பக்கத்துக்கு வீட்டு பெண்.. இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்.. பரபரப்பான எட்டையபுரம்! - thoothukudi chain snatching case
தூத்துக்குடியில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பக்கத்துக்கு வீட்டுக்குள் நுழைந்த இளைஞர், பெண்ணின் கழுத்தை நெரித்துவிட்டு தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | Read More
விருதுநகர் அருகே மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி - Minibus accident in Virudhunagar
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் அருகே மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. | Read More
திமுக கூட்டணி Vs Safer Zone.. எலி கதையை கூறி விளக்கம் அளித்த திருமாவளவன்! - THIRUMAVALAVAN ON DMK ALLIANCE
யாரையும் யாரும் நசுக்கி விட முடியாது என்பதையே இலங்கை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ள திருமாவளவன் விசிக-வில் கருத்து கூற உரிமை உள்ளது என்ற அடிப்படையிலேயே ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளதாகவும் ஆனால், என்னோடைய இறுதி முடிவுக்கு அனைவரும் கட்டுபட்டு தான் ஆக வேண்டும் என கூறியுள்ளார். | Read More
மதுபான குடோனில் ரெய்டு.. லட்சக் கணக்கில் சிக்கிய பணம்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி! - DVAC TASMAC Godown raid
தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. | Read More
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு இறுதித் தீர்ப்புக்காக ஒத்திவைப்பு! - Student Lavanya Suicide Case
தஞ்சாவூர் மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள இமாகுலேட் ஆர்ட் மேரி சபை பள்ளி மாணவி லாவண்யா உயிரிழந்த வழக்கை, இறுதித் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. | Read More
ராமநாதசுவாமி கோயில் பணியிட விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறையிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி! - Ramanathaswamy Temple
ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், ராமநாதசுவாமி கோயிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?ஆண்டு வருமானம் எவ்வளவு? ஊதியம் மற்றும் பராமரிப்பு போக மீதமுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது? என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். | Read More