ETV Bharat / state

காடுகளை காப்பாற்றுவது குறித்து சிறப்புக் கூட்டம்

author img

By

Published : Feb 1, 2020, 10:17 AM IST

நீலகிரி: குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்டத்தின் காடுகளை காப்பாற்றுவது குறித்து சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

forest awareness meeting in nilgiris
forest awareness meeting in nilgiris

தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டும் மேல் காடுகளால் சூழப்பட்டது நீலகிரி மாவட்டம். இங்கு தேக்கு, ஈட்டி, சந்தனம், பலா போன்ற விலை உயர்ந்த மரங்கள் விளையக் கூடியவை.

கோடையில் மலையைக் பாதுகாக்கவும், காடுகளைக் காப்பாற்றவும் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில், அலுவலர் மோகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குன்னூர் வனத்துறையினர் கலந்துகொண்டனர்.

இயற்கையை காப்பாற்றுவது, மரங்களை அழிப்பதால் மழை குறையும் அபாயம், வனங்களில் எற்படும் வனத்தீயை கட்டுபடுத்துவது, வனவிலங்குகளை காப்பது குறித்த விளக்க உரை கூட்டத்தில் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டும் மேல் காடுகளால் சூழப்பட்டது நீலகிரி மாவட்டம். இங்கு தேக்கு, ஈட்டி, சந்தனம், பலா போன்ற விலை உயர்ந்த மரங்கள் விளையக் கூடியவை.

கோடையில் மலையைக் பாதுகாக்கவும், காடுகளைக் காப்பாற்றவும் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில், அலுவலர் மோகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குன்னூர் வனத்துறையினர் கலந்துகொண்டனர்.

இயற்கையை காப்பாற்றுவது, மரங்களை அழிப்பதால் மழை குறையும் அபாயம், வனங்களில் எற்படும் வனத்தீயை கட்டுபடுத்துவது, வனவிலங்குகளை காப்பது குறித்த விளக்க உரை கூட்டத்தில் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!

Intro:

நீலகிரி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம். ஐம்பது விழுக்காட்டிற்கும் மேல் காடுகளால் சூழப்பட்ட ஒரே மாவட்டம். உலகின் உயிர்ச்சூழல் வளமை மிகு மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதி. இயற்கையின் அருட்கொடை இந்த மலையில்தான் தேக்கு. ஈட்டி .சந்தனம் பலா போன்ற விலை உயர்ந்த மரங்கள் விலைய கூடிய மலை இதனை கோடையில் பாதுகாக்கவும் காடுகளை காப்பாற்றவும் குன்னூர் தீயனைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது சிறப்பு விருந்தினராக குன்னூர் வனத்துறையினர் கலந்து கொண்டார் நீலகிரி இயற்க்கையை காப்பற்றவும் மரங்களை அழிப்பதால் மழை குறையும் எற்பதுடன் வனங்களில் எற்படும் வனத்தீயை கட்டுபடுத்துவது வனவிலங்குகளை காப்பது குறித்த விளக்க உரை வழங்கப்பட்டது இக் கூட்டத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

_Body:

நீலகிரி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம். ஐம்பது விழுக்காட்டிற்கும் மேல் காடுகளால் சூழப்பட்ட ஒரே மாவட்டம். உலகின் உயிர்ச்சூழல் வளமை மிகு மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதி. இயற்கையின் அருட்கொடை இந்த மலையில்தான் தேக்கு. ஈட்டி .சந்தனம் பலா போன்ற விலை உயர்ந்த மரங்கள் விலைய கூடிய மலை இதனை கோடையில் பாதுகாக்கவும் காடுகளை காப்பாற்றவும் குன்னூர் தீயனைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது சிறப்பு விருந்தினராக குன்னூர் வனத்துறையினர் கலந்து கொண்டார் நீலகிரி இயற்க்கையை காப்பற்றவும் மரங்களை அழிப்பதால் மழை குறையும் எற்பதுடன் வனங்களில் எற்படும் வனத்தீயை கட்டுபடுத்துவது வனவிலங்குகளை காப்பது குறித்த விளக்க உரை வழங்கப்பட்டது இக் கூட்டத்தில் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.